பாளை, டவுன் இன்ஸ்பெக்டர்கள் குமரிக்கு மாற்றம்

நெல்லை, பிப். 20: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் ராமையா, குமரி மாவட்டம் சுசீந்திரத்திற்கும், டவுன் இன்ஸ்பெக்டர் வேல்கனி குளச்சலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: