திருச்சி, பிப்.20: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 22ம்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்கவுள்ளன.