பேராவூரணி, பிப். 20: பேராவூரணி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் வரும் 28ம் தேதிக்குள் செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:பேராவூரணி, பிப். 20: பேராவூரணி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் வரும் 28ம் தேதிக்குள் செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: