புதுக்கோட்டை, பிப்.20: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார், தமிழக அரசின் ஏழை, எளிய மக்களுக்கான சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தும் வகை யில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.