சென்னை: தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக புனரமைக்கப்பட்ட 3 மாடி கட்டிடம் மற்றும் பாலினத்தேர்வு தடை செய்யும் சட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கணினி மென்பொருள் செயலியை சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசியதாவது: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையாமல் இருக்கவும் இச்சட்டத்தினை மீறும் மையங்கள் மற்றும் மருத்துவர்கள் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்.