×

தனிப்படை வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற 39 பேர் கைது

கீழ்வேளூர், பிப்.15: தனிப்படை நடத்திய சாராய வேட்டையில் கள்ளச்சாரயம் விற்ற 39 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகை எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் போரில் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க 5 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 10 குழுக்கள் கீழ்வேளூர் காவல் நிலையம் முழுவதும் சென்று சாரயா வேட்டை நடத்தினர்.அப்போது தொடர்ந்து கள்ளசாராயம் விற்ற 39 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 2840 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : persons ,hunt ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது