பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கில் தற்கொலை

திருப்பூர், பிப்.14: திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள மும்மூர்த்தி நகரைச்சேர்ந்த குமாரசாமி. இவரது மகன் மணிகண்டன்(37) மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். வேலைக்கு செல்லாமல் தாய் செல்வியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் மணிகண்டனை திட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்து  மணிகண்டன் நேற்றுமுன்தினம் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: