×

மின்நுகர்வோர் குறைதீர் இன்று நடக்கிறது

மதுரை, பிப். 14: மேலூர் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (14ம் தேதி) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை கே.புதூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பிரீடா பத்மினி தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களது மின்விநியோக குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...