பார் கவுன்சில் கோரிக்கை அடிதடியில் கைது

பேரையூர், பிப். 13: டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.குச்சம்பட்டியை சேர்ந்த தம்பதி கணேசன் (30) - தனலட்சுமி. இவர்களது வீட்டருகில் வசிக்கும் தம்பதி கருப்பசாமி- சின்னவெயிலாள். குழந்தை மலம் கழித்த ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி, சின்னவெயிலாள் ஆகியோரை கணேசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேருக்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரில் வி.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தனர்.

Related Stories: