கோவை, ஜன.22: கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (60). விவசாயியான இவர், தனது வீட்டில் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை, ஜன.22: கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (60). விவசாயியான இவர், தனது வீட்டில் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.