மணமேல்குடி,ஜன.22: மணமேல்குடி அடுத்த தண்டலை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் மது விற்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் மதுவிற்றுக் கொண்டிருந்த மாரியப்பன் மீது போலீ சார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 10மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே கொடிவயல் கிராமத்தில் நாகுடி போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி மதுபானம் விற்ற நாகராஜ்(45) என்ப வரை கைது செய்து அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.