பாபநாசம், ஜன. 18: உலக நலனுக்காக பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோயிலில் கோபூஜை விழா நடந்தது. அப்போது சன்னதி முன் மாடு, கன்றுகளுக்கு அஸ்திரம் அணிவித்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மலர்தூவி வழிபட்டனர்.இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் மாடு, கன்றுகளுடன் பங்கேற்றனர்.