திண்டுக்கல், ஜன. 18: திண்டுக்கல் அங்குநகர் துணைமின்நிலையத்தில் நாளை (ஜன.19, சனி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே காலை 9 முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் நகர், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று திண்டுக்கல் மேற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.