பாதயாத்திரை பக்தர் பைக் மோதி பலி

மணப்பாறை, ஜன.11:  லால்குடி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். நேற்றிரவு வையம்பட்டி அரசு மருத்துவமனை அருகே செல்லும் போது எதிர் திசையில்  அதிவேகமாக வந்த பைக் மோதியதில் நடராஜபுரத்தை சேர்ந்த பேரின்பராஜ் (47) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: