தஞ்சை, டிச.16: தஞ்சையில் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலர்களுக்கு தற்போது கணக்கு எண்.7ல் வழங்கப்படும் ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.