ரங்கம் தபால் நிலையத்தில் ரிஜிஸ்டர், விரைவு அஞ்சல் பதிவு நேரம் நீட்டிப்பு

திருச்சி, டிச.12: ரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பொதுமக்கள், அலுவலகங்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, ரங்கம் தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் பதிவு செய்யும் நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் பதிவு, பணவிடை அனுப்புதல், அஞ்சலக காப்பீடு தவணை செலுத்துதல், இதர சேவைகள் பிற்பகல் 3 மணி வரை செய்யப்படுகிறது என ஸ்ரீரங்கம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

Related Stories: