திருச்சி, டிச.12: இன்று வழக்கம்போல தேர்வுகள் வழக்கம்போல் நடக்கும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். தேர்வுகள் நடக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி பாரதிதாசன் பல்கலை.