இன்று தேர்வுகள் வழக்கம்போல் நடக்கும்

திருச்சி, டிச.12:   இன்று வழக்கம்போல தேர்வுகள் வழக்கம்போல் நடக்கும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டிருந்தார். தேர்வுகள் நடக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி பாரதிதாசன் பல்கலை.

பதிவாளர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி கலெக்டர் செயல்முறை ஆணைப்படி டிச.12ம் தேதி (இன்று) விடுமுறை நாளாக அறிவித்தபோதிலும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என குறிப்பிட்டுள்ளதால், திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற ககொத்தனார் கொலையில்

Related Stories: