காங்கிரசார் இனிப்பு கொண்டாட்டம்

வாடிப்பட்டி, டிச. 12: வாடிப்பட்டி நீதிமன்ற வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கில் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்க தலைவராக ஆர்.முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திகேயன், கணேசன், செயலாளராக எஸ்.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்களாக முருகேசன், பார்த்தசாரதி, பொருளாளராக சசிக்குமார், நூலகராக சுரேஷ்குமார் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நீதிபதி சிந்துமதி மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: