மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநாடு

உளுந்தூர்பேட்டை, டிச. 11:  உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநாடு கிளைத்தலைவர் கலாமணி தலைமையில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் லதா, ஏழுமலை, சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஊராட்சியின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த ஊராட்சி மாநாட்டில் கிராம ஊராட்சியின் கோரிக்கையினை வலி

யுறுத்தி திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வருகிற 30ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: