×

மணல் கடத்தல் இருவர் கைது

சிவகங்கை, டிச.11: சிவகங்கை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே மேலவாணிங்குடி பகுதியில் மணல் கடத்தல் லாரி இருப்பதாக வந்த புகாரையடுத்து சிவகங்கை டவுன் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் உரிமம் இல்லாமல் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த முத்தரசனை சேர்ந்த சேதுராமன்(37), சூரக்குடியை சேர்ந்த ராஜீவ்(27) ஆகிய இருவரை கைது
செய்தனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...