×

நல்ல விலை கிடைப்பதாக மகிழ்ச்சி பெரும்பாறை அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்

பட்டிவீரன்பட்டி, டிச. 11: பெரும்பாறை அருகே சிறுவாட்டுகாடு, கோம்பை மலைக்கிராமங்கள் கஜா புயலினால் பலத்த சேதமடைந்தது. இப்பகுதிகளை பார்வையிட்ட தாண்டிக்குடி நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சிங், சிறப்பு எஸ்ஐ முருகேசன மற்றும் போலீசார் உதவி பொருட்கள் தேவைப்படுவதை அறிந்தனர். இதையடுத்து திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மூலம் நிவாரண பொருட்கள் பெற்றனர். தொடர்ந்து அவற்றை பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுங்கு வழங்கினர். எஸ்பி சக்திவேல் அரிசி, பலசரக்கு சாமான்கள், துணிமணிகளை வழங்கி கிராமமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Tags :
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி