×

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.28 ஆயிரம் : கலெக்டர் வழங்கினார்

திருப்பூர், டிச.11: திருப்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம், அவிநாசி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களைச் சார்ந்த 4 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தலா ரூ.12,000 மதிப்பில் மொத்தம் ரூ. 28,000 மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார். இக்கூட்டத்தில், சப்-கலெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...