×

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி நியமனம்

நெல்லை, டிச. 11:  நெல்லை மாவட்ட தலைமை உதயநிதி நற்பணி மன்ற துணைத்தலைவராக நாங்குநேரி சுப்ைபயா என்ற சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநில செயலாளர் பிகே பாபுமாநில பொருளாளர் ராஜா ஆகியோர் ஒப்புதலுடன் நெல்லை மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, மாவட்ட பொருளாளர் நவீன் பரிந்துரையின்பேரில் நாங்குநேரி சுப்பையா (எ) சுரேசுக்கு மாவட்ட துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மாயா சுரேஷ், நெல்ைல மாநகர செயலாளர் செல்வபாபு, கடையநல்லூர் நகரத் தலைவர் குலாம், நகரச் செயலாளர் சேட்டா மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Udhayanidhi Stalin Foundation Board Appointment ,
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா