×

அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

திருத்துறைப்பூண்டி, டிச.6: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் சாமிநடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் ரகுராமன் உள்ளிட்ட 100 பேர் திருத்துறைப்பூண்டி மன்னைசாலை ரயில்வே கேட்டிலிருந்து ஊர்வலமாக சென்று திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மகேஷ்குமாரிடம் அனைத்து வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்கிட கோரி 2000 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Tags : Communist Party of India (Marxist) ,houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...