உளுந்தூர்பேட்டை, நவ. 20: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அரசு அனுமதியின்றி கூழாங்கல் குவாரி இயங்கி வருவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு அதிரடிப்படையுடன் வந்த எஸ்பி மற்றும் உளுந்தூர்பேட்டை போலீசார் நைனாக்குப்பம் கிராமத்தில் கூழாங்கல் கடத்திய லாரியை மடக்கி பிடித்து இரண்டு பேரை கைது செய்தனர்.