சிப்காட் பகுதியில் 19ம் தேதி மின்நிறுத்தம்

ஈரோடு, நவ. 16: சிப்காட் துணை மின்நிலையத்தில் 19ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்குட்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம், சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: