×

பசுபதீசுவரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கரூர்,நவ.15:  கரூர் பசுபதீசுவரர் கோயிலில் கந்தசஷ்டிவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வள்ளி தெய்வானை உடனாகிய ஆறுமுகப்பெருமாள் சுவாமி அலங்கரிக்கபட்டு வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Pasupatheswarar temple ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு