×

மதிமுக வலியுறுத்தல் விவசாயிகள் குற்றச்சாட்டு கடைகளில் ஆய்வு

விவசாயிகள் கூறுகையில், திருமங்கலம் நகரிலுள்ள உரக்கடைகளில் ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு விலையை உரங்களுக்கு அறிவித்து விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்து வருகின்றனர். வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஒரே விலை நிர்ணயம் செய்து அனைத்து கடைகளிலும் உரங்களை விற்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யவேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்த தாசில்தார் இது சம்மந்தமாக வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்படும் என்றார்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை