புகையிலை, மது விற்ற 12 பேர் கைது

திருப்பூர், நவ.14:  திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கள் இறக்குவதாக பொள்ளாச்சியில் நாளை மின்தடை பொள்ளாச்சி, நவ. 14: பொள்ளாச்சி துணை மின்நிலையம், மார்ச்சநாயக்கன்பாளையம், தாளக்கரை முத்தூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (நவ.15) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுபாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பில்சின்னாம்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர்.

மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பராம்பாளையம், சுங்கம், சுப்பேகவுண்டன்புதூர், கணபதிபாளையம், திவான்சாபுதூர், ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்பகவுண்டன்புதூர், மீனாட்சிபுரம், ஆலாங்கடவு, பூச்சனாரி, தாளக்கரை முத்தூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நல்லூர், முத்தூர், கருமாபுரம், போடிபாளையம், அய்யம்பாளையம், ஜலத்தூர், தேவம்பாடி, களத்துபுதூர், காளியாபுரம், நல்லிக்கவுண்டன்பாளையம்.

Related Stories: