இளம்பெண்ணை கேலி செய்தவர் கைது

பேட்டை, நவ. 8:  சுத்தமல்லியில் இளம்பெண்ணை கேலி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (45). இவரது மகளை கொண்டாநகரம் திரிபுரிசுந்தரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் தர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஜ பாலன் வழக்கு பதிந்து தரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: