உளுந்தூர்பேட்டை, நவ. 8: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் ஆறுமுகம்(41). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பைக்கில் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் மோதியதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம்