தூத்துக்குடியில் புதிய ரேஷன் கடை கீதாஜீவன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தூத்துக்குடி, நவ. 2:  தூத்துக்குடி அசோக் நகரில் புதிய ரேஷன் கடையை கீதாஜீவன் எம்.எல்.ஏ., திறந்துவைத்தார். தூத்துக்குடி  ஆசிரியர் காலனியில் செயல்பட்டு வந்த அமுதம் நியாய விலைக்கடை கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு கோக்கூர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் காலனி, அசோக் நகர், சின்னமணி நகர் பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கமுடியாமல் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ்  விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த ரூ.8லட்சத்தில் அசோக்நகர் 2வது தெருவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த  திறப்புவிழாவில் பங்கேற்ற கீதாஜீவன் எம்.எல்.ஏ., புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து மக்களுக்கு சீனி உள்ளிட்ட குடிமைப் பொருட்கள் வழங்கினார். விழாவில் மாநகர திமுக  செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர்கள் சுரேஷ், கண்ணன், முன்னாள்  கவுன்சிலர் சந்திரபோஸ், அசோக் நகர் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள்  அல்போன்ஸ்லிகோரி, காட்வின்செல்லப்பா, காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளச்சாமி,  மகேந்திரன் சுபாஸ், கருப்பசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கண் கண்ணாடி துறையில் முத்திரை பதிக்கும் கிரஸண்ட் ஆப்டிகல்ஸ் முத்துமாநகரில் கண்கண்ணாடித் துறையில் தனக்கென முத்திரை பதித்து வரும் கிரஸண்ட் ஆப்டிகல்ஸ் நகரின் இதயப்பகுதியான மேலரதவீதியில் மிகப் பிரமாண்டமாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, அனைத்து முன்னணி பிராண்ட் பிரேம்கள், கண்கண்ணாடிகள், காண்டாக்ட் லென்சுகள், கலர் காண்டாக்ட் லென்சுகள், கூலிங் கிளாஸ்கள், போலோரைஸ்டு ஆன்டிகிளார், புளுகட் மற்றும் உடையாத பவர் கண்ணாடிகள், பாலிகார்பன் பிளாஸ்டிக் பைபர் கிளாஸ் சகிதம் இயங்கிவருகிறது. தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரமக்கள் சேவையில் 25 வருடங்களுக்கும் மேலாக கண்கண்ணாடிகள் வழங்கி வருகிறது. குறித்த நேரத்தில் உத்திரவாதத்துடன் செய்து தருவது கிரஸண்ட் ஆப்டிகல்ஸின் சிறப்பு. தரமான டெக்னிசியன் மூலம் கண் பரிசோதனை செய்து கரெக்டான பவரில் கண்கண்ணாடிகள் செய்து கொடுப்பது மற்றொரு சிறப்பு.

நகருக்கே அதிநவீனமான கம்ப்யூட்டர் மூலம் கண்பரிசோதனை மற்றும் கண்கண்ணாடிகள் மாட்டுவது கிரஸண்ட் ஆப்டிகல்ஸ்க்கு நிகர் கிரஸண்ட் ஆப்டிகல்ஸ் மட்டுமே.

தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருமண பட்டு மாளிகை வேலவன் ஸ்டோர்ஸ் தென்தமிழகத் தின் மிகப் பெரிய திருமணப்பட்டு மாளிகை வேலவன் ஹைப்பர் மார்க்கெட் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஜவுளிகள் பேன்ஸி சேலைகள் பட்டுச்சேலைகள், சாப்ட்சில்க், அனைத்து ரக காட்டன் சேலைகள் டிரஸ்மெட்டீரியல்ஸ், ஆண்களுக்கான காட்டன் சர்ட்டிங், தீபாவளி ஸ்பெஷன் ஸ்மோக் காட்டன், இந்தாண்டு புது வரவுகளான லைக்கரா காட்டன், சூட்டிங் மற்ற மில்களில் பேணல் செக் சர்ட்டிங் ஏராளமாக வந்துள்ளது. குழந்தைக்கான பலூன் பிட், கார்கோ பேண்ட், சார்லஸ், பெல்லிபாய் போன்ற பிராண்ட்களில் வரவுகள் ஏராளம். பிறந்த குழந்தைகளுக்கான பிரத்தியே பிரிவில் கண்ணைக்கவரும் தரமான ஆடைகள் வந்து குவிந்துள்ளன.

பெண் குழந்தைக்கான மாடல்கள், நென் மேனிகவுன், பால்கவுன், தப்பேட்டா, பட்டு பாவாடைகள், ரேடியம் லெக்கிங், ஜெக்கிங்ஸ், தூடியான்,   மேக்ஸி கவுன் ஏராளமாக வந்துள்ளன.

ஆண்களுக்கான சர்ட் ஸ்மோக்கிங்சர்ட், பயேவாஷ், லீலன்சர்ட் கிளப்வேர், எத்தினிக்வேர், விட்டுடாசர்ட், ஆண்களுக்கான பேண்ட் ரகங்களில் சீலம்பிட், நேராபிட், பலூன்பிட், டேமேஜ் பேண்ட், கார்ப்ரேட் சினோஸ் இது தவிர முன்னணி பிராண்டுகளில் பேண்ட் ஏராளமாக வந்துள்ளன. இனி வித்தியாசமான ஆடைகள் எடுக்க பெருநகரங்களுக்கு போக வேண்டியதில்லை. குடும்பத்திற்கு தேவையான முழு ஜவுளிகள் அனைத்தும் ஒரே இடத்தில் நம்ம வேலவன் ஸ்டோர்ஸில் நிறைவடைகிறது. அசைவ உணவுகளின் அரசன் தூத்துக்குடி ஸ்டார் ஹோட்டல் எமது தகப்பனார் திரு.கோயில் பிள்ளை நாடார் அவர்களால் முதலில் எமது ஹோட்டல் 1964ம் ஆண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை எதிரே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு எமது ஹோட்டல் 1972ல் இருந்து 53, நி.பி. கீழரத வீதி, தூத்துக்குடி-2 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. எமது தகப்பனாரின் கடின உழைப்பு, விடாமுயற்சி மிகவும் போற்றுதற்குரியது.

எமது தகப்பனார் திரு.கோயில்பிள்ளைநாடார் அவர்களிடத்தில் பணி செய்த அநேகர் தூத்துக்குடி மாநகரில் மட்டுமன்றி சென்னையிலும் ஹோட் டல் நடத்தி வருகின்றனர். புரோட்டா, மட்டன் வருவல் குழம்பு, குடல்குழம்பு, தலைக்கறி மற்றும் பிரியாணி இவற்றில் எமது நிறுவனமே அன்றும், இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது என்று கூறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு காரணம் எங்களின் தரம் மட்டுமே. இன்று எமது ஸ்டார் ஹோட்டல் தான் மீன்சாப்பாடு, மீன்வருவல், மட்டன்சுக்கா, மட்டன் பிரியாணி வகைக்கு வாடிக்கையாளரின் ஏகோபத்த நம்பர்&1 சாய்ஸ் இன்றும் என்றும் தொடரும் மக்களின் ஆதரவிற்கு மிகவும் நன்றி. நன்றியுடன் ஸ்டார் ஹோட்டல். ஆர்டர்கள் குறித்த நேரத்திற்கு சப்ளை செய்கிறோம். என்றும் வாடிக்கையாளர்கள் ஆதரவை நாடும். கோ.பால்ராஜ்.

Related Stories: