அஷ்டமி பூஜை

செய்துங்கநல்லூர், நவ. 2:  கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்பாள் சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் சட்டநாதருக்கு தேய்பிறையை முன்னிட்டு அஷ்டமி பூஜை நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை  ஆலய பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: