×

குண்டு எறிதல் போட்டி கீழக்கரை பள்ளி மாணவி முதலிடம்

கீழக்கரை, அக்.18:  மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் கீழக்கரை மாணவி முதலிடம் பிடித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மண்டபம் பகுதியில் நடைபெற்றது. குண்டு எறிதல் போட்டியில் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி வாசுகி முதலிடம் பெற்றார். அதோடு மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை