திண்டுக்கல், அக். 18: நகர் சரக பள்ளிக்கல்வித்துறை சார்பாக திண்டுக்கல் நகரில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பிளாஸ்டிக் உபயோகித்தால் ஏற்படும் விளைவுகளையும், தற்போது பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து எப்படி எதிர்கொள்வது என்று எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணி, திண்டுக்கல் புனித செசிலியா நடுநிலைப்பள்ளியில் தொடங்கி,