×

முதியவரிடம் ஜேப்படி; லாரி டிரைவர் கைது

கடத்தூர், அக்.16: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கொக்கரபட்டி புளுதியூரை சேர்ந்த சுப்பிரமணி (56), ஆசாரி வேலை செய்து வருகிறார்.
அந்த அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த, சுப்ரமணியின் சட்டையில் இருந்த ₹500ஐ எடுத்துக் கொண்டு வாலிபர் தப்பியோடினார். இதுகுறித்து ஆர்.கோபிநாதம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, ஜமணப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரான சசிகுமார் (23) என்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா