×

பொன் ஜெஸ்லி இன்ஜி. கல்லூரி மாணவி வெற்றி

நாகர்கோவில், அக். 16: மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஐசிடி, ஏசிடி அகாடமியின் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில அறிவுத்திறன் சார்ந்த பேச்சு போட்டி நாகர்கோவிலில் நடந்தது. இதில், நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி இன்பர்மேஷன் டெக்னாலஜி துறை 2ம் ஆண்டு மாணவி சலிஷா சத்யன் முதலிடம் பெற்று மண்டலங்களுக்கு இடையிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

Tags : College student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது