×

நவராத்திரி விழா

தேனி, அக். 16: பிரம்ம குமாரிகள் இயக்கத்தின்சார்பில் பூதிப்புரத்தில் உள்ள பைரவர் கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலுவிழா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களான நாராயணன், வீரப்பன், வீராச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிர்வாகி சகோதரி.விமலா நவராத்திரி விழா பற்றி விளக்கினார். இதில் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags : Navarathri Festival ,
× RELATED மானாமதுரையில் நவராத்திரி விழா: பக்தர்களை கவரும் கொலு பொம்மைகள்