×

ஐயப்ப பக்தர்கள் போடியில் பேரணி

போடி, அக். 16: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு தடை இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி போடியில் பேரணி நடைபெற்றது. போடி நகர ஒன்றிய ஐயப்ப பக்தர்கள் சபை சார்பில் தேவர் சிலை அருகில் பேரணி துவங்கி கட்டபொம்மன் சிலை அருகே நிறைவடைந்தது. ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை செல்லலாம் என்ற அனுமதியினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாரம்பரிய மரபினை காக்க வேண்டும், வழிபாட்டு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Tags : devotees ,battle ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...