×

சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன்

காங்கயம், செப். 26: காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள தென்றல் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஜவுளி வியாபாரம் செய்வதற்காக சுழற்நிதி கடனாக ரூ.60 ஆயிரமும், நேரடி கடனாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரமும் என  மொத்தம் ரூ.3 லட்சம் கடன் தொகை காசோலையாக நேற்று வழங்கப்பட்டது.  இதை சங்கத் தலைவர் மணிமாறன் வழங்கினார்.

Tags :
× RELATED பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை