×

கல்லூரியில்நாட்டு நலப்பணிதிட்ட பொன்விழா

கோத்தகிரி,செப்.26: கோத்தகிரி என்.பி.ஏ. நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில், நாட்டுநலப்பணி திட்டத்தின் பொன்விழா தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் ஆல்பிரட் எபினேசர் தலைமை தாங்கினார். டாக்டர் ஜெய்சன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட சிறப்புகளையும், மாணவர்கள் செய்ய வேண்டிய சேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.  விழாவில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி