×

மக்கள்குறைதீர் கூட்டம் 411 மனுக்கள் குவிந்தன

திருச்சி, செப்.25: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 411 மனுக்கள் பெறப்பட்டன. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து, 50 பயனாளிகளுக்கு ரூ.11.08 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 411 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ