×

இன்று மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

கரூர், செப்.25:கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வெள்ளியணை, மண்மங்கலம், ஒத்தக்கடை, பாலம்மாள்புரம், துணை மின்நிலையங்களில் இன்று (25ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது. வெள்ளியணை:  வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி, ஒத்தக்கடை: ஒத்தக்கடை,சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம், பாலம்மாள்புரம்: பாலம்மாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில்தெரு, கச்சேரிபிள்ளையார்கோயில் தெரு, மாரியம்மன்கோயில், அனுமந்தராயன்கோயில்,புதுத்தெரு, மார்க்கெட்,
மண்மங்கலம்: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகபட்டி.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு