மனித உரிமை குழு கூட்டம்

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி மாநில மனித உரிமை குழுவின் மாதாந்திர கூட்டம் இன்று (25ம் தேி) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கோரிமேடு இந்திரா நகரில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நடக்கிறது. இக்கூட்டம் மனித உரிமை குழுவின் தலைவர் நீதியரசர் ஜெய்சந்திரன், உறுப்பினர் ராணி ராஜன் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரி மாநில மக்கள் கலந்து கொண்டு தங்களது புகாரினை கொடுக்கலாம்.

Related Stories: