10 பேருக்கு குண்டாஸ்

சென்னை: எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதியில் 7 கொலை, 4 கொள்ளை முயற்சி உட்பட 40 வழக்கில் தொடர்புடைய எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன் (38) உட்பட 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: