ஓடும் காரில் தீ

பல்லாவரம்,: சென்னையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவருடைய சொகுசு காரை நேற்று விற்பனைக்கு காட்டிவிட்டு, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது, காரின் முன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது.

Related Stories: