3 பெண்களிடம் விசாரணை எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கும்பகோணம், செப். 19:  உயர் நீதிமன்றத்தை அவமதித்து பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் நீதிமன்றத்தை அவமதித்து பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். இதை கண்டித்து கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் பணியை புறக்கணித்தனர்.

Related Stories: