அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.19: சேலத்தில், அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்காணோர் திரண்டனர்.

அதிமுக அரசின் ஊழல்களை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, அதிமுக ஊழல் அரசை கண்டித்து பேசினார்.திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், துணை செயலாளர் ரகுபதி,  மாநகர செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, மேற்கு மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், அயோத்தியாபட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், கொங்கணாபுரம் பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், இளைஞர் அணி அருணாசலம், ஆத்தூர் நகர துணை செயலாளர் ராமசந்திரன், இைடப்பாடி ஒன்றிய பொறுப்பாளர் பூவாக்கவுண்டர், இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ் செல்வன்,  நகர செயலாளர் பாஷா, ரவி, அயோத்தியாபட்டணம் மாணவரணி சங்கர், ஊராட்சி செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் சரவணன், மத்திய மாவட்டம் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, பகுதி செயலாளர் தனசேகரன், 38வது வார்டு ஜீவா (எ) சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், வீரபாண்டி வெண்ணிலா சேகர், மத்திய மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அசோகன், சங்ககிரி ஒன்றிய பொறுப்பாளர் நிர்மலா, கோபால், குப்புசாமி, அய்யாசாமி, முன்னாள் எம்எல்ஏ வரதராசன், தங்கமுத்து, இளைஞரணி ராஜேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி, ஒன்றிய பொறுப்பாளர் ரவிக்குமார், பேரூர் செயலாளர் குணசேகரன், ஏத்தாப்பூர் அன்பழகன், தம்மம்பட்டி கணேசன், முன்னாள் பேரூர் செயலாளர் ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் சரோஜா அண்ணாதுரை, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் காசி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கந்தசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் எடப்பாடி முருகேசன், இளைஞரணி தினேஷ்ராஜா, முன்னாள் நகர செயலாளர்கள் அழகுதுரை, குப்புசாமி, வெள்ளாண்டிவலசு ரவி, கெங்கவல்லி தெடாவூர் மணிவேல், ஒன்றிய பொறுப்பாளர் அகிலன், வெள்ளாளப்பட்டி முன்னாள் தலைவர் மூர்த்தி, மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசபெருமாள், பல்சர் சீனிவாசன், தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் மணி என்கிற பழனிசாமி, ஓமலூர் தங்கராஜ், ரமேஷ், சம்பு (எ) சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பெரிய கிருஷ்ணாபுரம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி முத்துலிங்கம், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் சோமசுந்தரம், அருள், அழகரசன், கெங்கவல்லி முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், இலக்கிய அணி செயலாளர் கலைஞர்தாசன், முன்னாள் கவுன்சிலர் மருதாம்பாள், வாழப்பாடி பேரூர் செயலாளர் செல்வம், முத்தம்பட்டி கலைச்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜன், ஏத்தாப்பூர் முன்னாள் நகர செயலாளர் பூவராகசாமி, நடராஜன், பரமசிவம், தியாகராஜன், காட்டுக்கோட்டை ஊராட்சி சின்னையன், பேளூர் சண்முகம், கொளத்தூர் பேரூர் செயலாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய பொறுப்பாளர் தவசிராஜா, முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன், சுப்ரமணியன், ஜெயக்குமார், கோவிந்தராஜ ெபருமாள், அரவிந்தன், ஆத்தூர் வக்கீல் ராஜேஷ்கண்ணா, நரசிங்கபுரம் நகர துணை செயலாளர் மனோகரன், 11வது வார்டு செல்வம் ஆகியோரும் கலந்து ெகாண்டனர்.

Related Stories: