மின்சாரம் திருடிய 3 பேருக்கு ₹30 ஆயிரம் அபராதம் செஞ்சி, காளாம்பட்டு, பனமடங்கி பகுதிகளில்

வேலூர், செப்.19: செஞ்சி, காளாம்பட்டு, பனமடங்கி பகுதிகளில் மின்சாரம் திருடிய 3 பேரிடம்வர்களிடம் இருந்து ₹30 ஆயிரத்து 833 அபராதம் வசூலிக்கப்பட்டது. செஞ்சி, காளாம்பட்டு, பனமடங்கி பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேடாக 3 பேர் மின்சாரம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரிடம் இருந்து ₹30 ஆயிரத்து 833 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காட்பாடி இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் பரிமளா வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: