தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் நகை பறிப்பு

தூத்துக்குடி, செப். 19: தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.தூத்துக்குடி  கீழ சண்முகபுரத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவி நேற்று காலை அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், மாணவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: